பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேற்கூரையை கறையான் அரித்து, அது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. பள்ளியின் வெளித்தோற்றம் பார்வைக்கு அழகாக காட்சியளிக்கிறது. ஆனால், உள்ளே பார்த்தால்தான் அதன் அவலநிலை தெரிய வரும் என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் க.திலகரன் மலேசிய நண்பனிடம் தெரிவித்தார்.
பள்ளியின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு முன்பு, கூரையை பழுது பார்க்க முயற்சி எடுக்கப்பட்டது. எனினும், மேற்கூரையை சோதனை செய்த பிறகு இதனை பழுது பார்க்க முடியாது என்று பழுதுபார்க்க வந்தவர்கள் கைவிரித்து விட்டனர்.
READ MORE: MALAYSIA NANBAN NEWSPAPER ON 19.9.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்