img
img

கெட்கோ நில விவகாரத்தில் மற்றொரு அதிரடி திருப்பம் 
செவ்வாய் 19 செப்டம்பர் 2017 12:35:55

img

பகாவ், கெட்கோ நில விவகாரத்தில் மற்றொரு அதிரடி திருப்பமாக,   69 வயது இந்திய ஆடவர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது  செய்துள்ளது. நில ஏல விற்பனையில் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் அந்த ஆடவர் நேற்று மதியம் வாக்குமூலம் பதிவுக்காக எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார் என்பதை எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்தியுள்ளது.  

புத்ரா ஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் அந்த ஆடவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு தாங்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஸுல்கிப்ளி அஹ்மட்  இங்கு தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் முக்கியமான சாட்சியாக விளங்கும் அந்த ஆடவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நேற்று மதியம் 2.45 மணிக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்ப டுவதற்காக அந்த ஆடவர் தலைமையகம் வந்திருந்தார் என்று அவர் சொன்னார்.

Read More: MALAYSIA NANBAN NEWSPAPER ON 19.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img