தற்போது நடைபெற்று வரும் தொடக்கப் பள்ளி மாணவர் களுக்கான யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தேசியப் பள்ளிகளுக் கான கணிதப் பாட தேர்வில் ஒரு கேள்வி மாணவர்களை குழப்ப மடைய செய்துள்ளது.
கணிதத் தேர்வில் ஏழாவது கேள்வியில் ஒரு படம் கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காப்பிக் கடையில் மூன்று தினங்களுக்கு விற்பனையான காப்பியின் கிளாஸ்கள் வரை யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை நான்கு கிளாஸ் காப்பியும், திங்கள் கிழமை மூன்று கிளாஸ் காப்பியும், செவ்வாய்க்கி கிழமை ஒரு கிளாஸ் காப்பியும் விற்பனை யாகி யுள்ளன.
ஆனால், புதன்கிழமை எத்தனை கிளாஸ் காப்பி விற்பனை யாகியுள்ளது என்பதை காட்டும் கிளாஸ் படம் ஏதும் இல்லை. ஒரு கிளாஸ் காப்பி, 50 கிளாஸ் காப்பி விற்ப னைக்கு ஒப்பானது என்ற விளக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது.
Read More: MALAYASIA NANBAN NEWSPAPER ON 15.9.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்