மலேசியாவில் தங்கி வேலை செய்யும் இந்திய பிரஜைகள், பல்வேறு விவகாரங்களில் சொந்த தூதரகத்தினா லேயே அலட்சியம் செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இங்குள்ள இந்திய பிரஜைகளில் கிட்டத்தட்ட 60 அல்லது 70 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், தாங்கள் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்பாக இந்தியத் தூதரகத்தின் உதவியை நாடும் போது, இந்தி பேசும் அதிகாரிகள், மிகுந்த
அலட்சியத்துடன் நடந்து கொள்வதாகவும் தாங்கள் அறவே மதிக்கப்படுவதில்லை என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மலேசியாவில் 60 முதல் 70 விழுக்காட்டினர் தமிழ்நாட்டுக்காரர்களாக இருந்த போதிலும் இந்திய தூதரகத்தில் முக்கிய அலுவல்களுக்கு நியமிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஏதாவது ஒரு விவகாரத்தை கையாள வேண்டு மானால் ஆங்கிலம் தெரிந்த ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதாக இங்கு பூச்சோங்கில் வேலை செய்யும் மதுரையை சேர்ந்த விஸ்வநாதன் தெரிவித்தார்.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER 16.9.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்