கம்போங் டத்தோ கிராமாட்டில் உள்ள ஒரு சமயப்பள்ளியில் அதிகாலை நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்தில் மிகவும் கொடூரமான வகையில் 21 மாணவர்கள் உட்பட 23 பேர் பலியான சம்பவம் நேற்று நாட்டை உலுக்கி யது. இந்த 20 ஆண்டுகளில் நாட்டில் நிகழ்ந்துள்ள படு மோசமான தீ விபத்துச் சம்பவமாக இது கருதப் படுகிறது.
நேற்று அதிகாலை 5.15 மணியளவில் அந்த சமயப்பள்ளியின் இரண்டாவது மாடியில் தீ மூண்டது. அங்கும், அதன் மூன்றாவது மாடியிலும் அங்கு பயிலும் மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். மொத்தம் 36 மாணவர்க ளுக்கும் ஆறு ஆசிரியர்களுக்கும் அதுதான் அவர்களின் வீடு.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER 15.9.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்