img
img

21 மாணவர்களை கருகி மாளவைத்த பயங்கரத் தீ.
வெள்ளி 15 செப்டம்பர் 2017 11:59:01

img

கம்போங் டத்தோ கிராமாட்டில் உள்ள ஒரு சமயப்பள்ளியில்  அதிகாலை நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்தில் மிகவும் கொடூரமான வகையில் 21 மாணவர்கள் உட்பட 23 பேர் பலியான சம்பவம் நேற்று நாட்டை உலுக்கி யது. இந்த 20 ஆண்டுகளில் நாட்டில் நிகழ்ந்துள்ள படு மோசமான தீ விபத்துச் சம்பவமாக இது கருதப் படுகிறது.

நேற்று அதிகாலை 5.15 மணியளவில் அந்த சமயப்பள்ளியின் இரண்டாவது மாடியில் தீ மூண்டது. அங்கும், அதன் மூன்றாவது மாடியிலும் அங்கு பயிலும் மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். மொத்தம் 36 மாணவர்க ளுக்கும் ஆறு ஆசிரியர்களுக்கும் அதுதான் அவர்களின் வீடு.

Read More: MALAYSIA NANBAN NEWSPAPER 15.9.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img