img
img

யுகேந்திரன் கொலைச் சம்பவம்.
வியாழன் 14 செப்டம்பர் 2017 16:11:29

img

ஐந்தாம் படிவ மாணவரான டி.யுகேந்திரன் (17) அடித்துக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் படலமே காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். ரவூப், சுங்கை லாலாங்கைச் சேர்ந்த யுகேந்திரன் மரணம் தொடர்பாக 21 வயது ஆடவர் ஒருவரை தாங்கள் கைது செய்திருப்பதாகவும் பினாங்கு, பாயான் லெப்பாஸ் பகுதியைச் சேர்ந்த அந்த ஆடவர் யுகேந்திரனை பின்தொடர்ந்து சென்று அவரை தாக்கியிருக்கிறார் என்றும் ரவூப் போலீஸ் தலைமை சூப்ரிண்டெண்டன் வான் முகமட் ஜஹாரி வான் பூசு நேற்று தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban News Paper (14.9.2017)

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img