ஐந்தாம் படிவ மாணவரான டி.யுகேந்திரன் (17) அடித்துக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் படலமே காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். ரவூப், சுங்கை லாலாங்கைச் சேர்ந்த யுகேந்திரன் மரணம் தொடர்பாக 21 வயது ஆடவர் ஒருவரை தாங்கள் கைது செய்திருப்பதாகவும் பினாங்கு, பாயான் லெப்பாஸ் பகுதியைச் சேர்ந்த அந்த ஆடவர் யுகேந்திரனை பின்தொடர்ந்து சென்று அவரை தாக்கியிருக்கிறார் என்றும் ரவூப் போலீஸ் தலைமை சூப்ரிண்டெண்டன் வான் முகமட் ஜஹாரி வான் பூசு நேற்று தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper (14.9.2017)
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்