அமெரிக்காவில் இ.பி.எப். மற்றும் கஸானா நேஷனல் பெர்ஹாட் கோடிக்கணக்கான வெள்ளி முதலீடு செய்யவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளத்தை ஒரு போதும் அமெரிக்காவிடம் அடகுவைத்து விடக்கூடாது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கேட்டுக்கொண்டார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக உதவும் நோக்கில் 10,000 கோடி வெள்ளி வரையில் மலேசியா முதலீடு செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியிருப்பது தமக்கு விளங்கவில்லை என்றார் அஸ்மின் அலி.
Read More: Malaysia Nanban Newspaper( 14.9.2017)
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்