கோலாலம்பூர், கணவர் மனைவியரிடையே ஏற்பட்ட சண்டையில் துடைப்பம் மனைவியின் வலது கன்னத்தைத் துளைத்தது. இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று இங்குள்ள பத்துகேவ்ஸ், செண்டர் போயிண்ட் அடுக்ககத்தில் காலை 9.30 மணியளவில் நிகழ்ந்தது. இதில் காயமடைந்த மனைவி செலாயாங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு கன்னத்தில் தையல் போடப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த ஒரு நாளுக்கு முன்பாக கணவர் வீடு திரும்பாத காரணத்தைக் கேட்டதற்காக மனைவியையும் குழந்தையையும் அடித்துச் சித்ரவதை செய்துள்ளதாகவும் மனைவி வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது என்பதற்காக அவருடைய கைத்தொலைபேசியையும் அடையாள அட்டையையும் பறித்து வைத் திருந் ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்