img
img

தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்க யாருக்கு துணிச்சல் இருக்கிறது?
செவ்வாய் 18 ஜூலை 2017 12:21:57

img
கோலாலம்பூர், நாட்டில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பதற்காக தாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் உண்டா என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார். தாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியாக துணிச்சல் பெற்றவர்கள் யாரும் உண்டா? என்றும் அவர் வினவினார். இது ஒரு யோசனைதான். ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் வளர்ப்பதற்கு ஒன்றிணைந்து பள்ளி செல்ல நீங்கள் விரும்புகிறீர்களா? ஆனால், அவ்வாறு நடப்பது என்பது கடினம்தான் என்றார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான ஜமாலுடின். எந்தவொரு தரப்பும் அவ்வாறு செய்யும் என்று நான் நினைக்கவில்லை என்று இங்கு டி.என்.50 கலந்துரையாடல் நிகழ்வில் பேசுகையில் ஜமாலுடின் மேற் கண்டவாறு கூறினார். இந்நிகழ்வு பெட்ரோனாஸ் ஊழியர்கள் ஏற்பாடு செய்ததாகும். சுமார் 250 பெட்ரோனாஸ் ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ் வில் தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்கும் முயற்சி குறித்தும் முக்கிய விவாதமாக இருந்தது.
பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img