(துர்க்கா) சிரம்பான், சிறுமி தனுஷாவிற்கு பிறப்புப் பத்திரம் எடுப்பதற்கு சமூகநல இலாகாவினர் 3 வயது 8 மாதம் நிரம்பிய அக்குழந்தையின் பெற்றோரைத் தேடி வரு கிறார்கள். தற்பொழுது இக்குழந்தை கோலகங்சார் சுல்தான் அப்துல் அஜிஸ் சமூகநல சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் உள்ளது. கடந்த 8-2-2015இல் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் சிக்கிய தனுஷாவை சிரம்பான் துவாங்கு ஜாபார் பெரிய மருத்துவமனையில் அக்குழந்தையை சிகிச் சைக்கு தந்தை சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் தந்தை பெயர் மைக்கல் தாஸ் த/பெ ராமசாமி. அடையாளக் கார்டு எண் 730506-05-5557, தாயாரின் பெயர் தேவி த/பெ மணியம், முகவரி ஜாலான் ஜெட்டி லாமா, பட்டர் வொர்த், பினாங்கு என்ற முகவரியைக் கொண்ட தனுஷாவிற்கு பிறப்புப் பத்திரம் எடுப்பதற்கு பெற்றோர்கள் சிரம்பானில் உள்ள சமூகநல அதிகாரி Puan Nurlinda Bt Rozak என் பவரை 06-6015798 அல்லது 06-6015819 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்