த.மேத்தியூஸ் கூலிம், பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றபோது கால் இடறி கீழே விழுந்த போலீஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.கெடா கூலிம் ஹைடேக் பகுதி யிலுள்ள சிஐஎம்பி வங்கியில் பணம் எடுப்பதற்காக தமது மனைவியுடன் சென்றபோது, கால்வாயில் இரும்பு மூடியில் மோதி கீழெ விழுந்தார். தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த அந்த 46 வயது போலீஸ் அதிகாரி, சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே தமது மனைவியின் மடியி லேயே உயிர் விட்டார்.கார்ப்பரல் பதவி வகித்து வந்த அவர், கூலிம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்