img
img

கிள்ளான் சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி
சனி 01 ஜூலை 2017 13:25:52

img

பி.வி. சசி கிள்ளான், மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் கனரக லோரியில் மோதி விபத்துக் குள்ளான இந்திய இளைஞர் சம்பவ இடத்திலேயே அகால மரண மடைந்தார். கிள்ளான் பண்டார் புக்கிட் ராஜாவை சேர்ந்த முரளி த/பெ சுந்தர ராஜூ (வயது 32) என அடையாளம் கூறப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் போர்ட் கிள்ளான் - ஈப்போ வடக்கு விரைவு சாலை, ஷா ஆலம் செத்தியா ஆலம் பகுதி சாலையில் கனரக லோரியில் மோதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. தலைப் பகுதியில் பலத்த காயத்திற்கு இலக்கான அவர் சம்பவ இடத்தில் மரணம் அடைந்ததாக நம்பப்படுகிறது. குடும்பத்தில் இரு பிள்ளைகளில் மூத்தவரான அவருக்கு மனைவியும் மகனும் இருப்பதாக அவரின் குடும்பத்தார் வாயிலாக தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img