கே.வி.சுதன் கிள்ளான், கிள்ளான் வட்டாரத்தில் நகராண்மைக் கழகத்தின் (எம். பி.கே.) நிர்வாகத்திற்கு உட்பட் டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் விதிமுறை களை அனுசரிக்காத காரணத்தினால் அபராத நோட்டீஸ் பெற்றுள்ள வாகனமோட்டிகளுக்கு வரும் ஜூலை மாதம் 50% கழிவு வழங்கப்படும் என்று அதன் தலைவர் டத்தோ யாசிட் பிடின் தெரிவித்தார். இதன் தொடர்பில், கனரக வாகனங்களுக்கான அபராதத் தொகையில் 500 வெள்ளியிலிருந்து 200 வெள்ளி வரை குறைக் கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடங்களில் இதுபோன்ற அபராத சம்மன் பெற்றவர்களுக்கும் இச்சலுகை வழங்கப்படுவதாகக் கூறிய அவர், கிள்ளான் வாசிகள் யாரேனும் இதுவரை வாகன நிறுத்த சம்மன்களைக் கட்டத் தவறியிருந்தால் இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள் ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்