கோலாலம்பூர், 1எம்டிபி விவகாரம் குறித்து மேலும் ஆழமாக விசாரிக்கும்படி சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலீசுக்கு பணித்திருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்துள்ளார். இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். இன்னும் சில விவகாரம் குறித்து விசாரணை செய்யும்படி சட்டத் துறை தலைவர் எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். நாங்களும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று அவர் சொன்னார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஹரிராயா விருந்து உபசரிப்பின் போது அவர் நிருபர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்