img
img

தண்டவாள சாலை அருகிலுள்ள தடுப்பில் மோதி பெண்மணி பலி
வியாழன் 22 ஜூன் 2017 14:36:39

img

எம்.கே.வள்ளுவன் கூலாய், இன்னும் மூன்று நாட்களில் நோன்புப் பெருநாளை கொண் டாடவிருந்த 46 வயது பெண் மணி நேற்றுக்காலை இங்கு செங்காட் ரயில் தண்டவாள சாலை அருகிலுள்ள தடுப்பில் அவர் பயணித்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இறந்த வேளை யில் வாகனத்தை செலுத்திய 18 வயது மகன் கடுமையான காயத்திற்கு இலக்கானார். இங்கு இதனை தெரிவித்த கூலாய் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை கமாண்டர் விக்ரம் நாவர் அவ்விபத்தில் இறந்தவர் வாகனத்தின் முன் இருக் கையில் அமர்ந்திருந்த ராப்பியா முகமட் (வயது 46) என அடையாளம் காட்டினார்.அதே வேளை அவருடைய மகனான வாகனமோட்டி முகமட் கைருல் அனுவார் முகமட் ரம்லி கடுமையான காயங்களுடன் கூலாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சடலம் சவப்பரிசோதனைக் காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img