ஜார்ஜ்டவுன் டி.நவீன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களை பினாங்கு போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் வேறொரு மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மூவரும் கைதானார்கள் என்று போலீஸ் துணை தலைவர் டிசிபி டத்தோ ரோஸ்லீ சிக் கூறினார். தாக்கப்பட்ட மாணவர் செய்த புகாரின் அடிப்படையில் தாங்கள் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக அவர் சொன்னார். மீண்டும் கைதாகியுள்ள அம் மூவரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அந்த மாணவர் கடந்த மே மாதம் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்திருந்தார். எனி னும், மூன்று மணி நேரத்திற்கு பிறகு அது மீட்டுக்கொள்ளப்பட்டதால் போலீசார் எதுவும் செய்ய இயலவில்லை என்றார் அவர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்