ஜொகூர்பாரு குளுவாங் பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக உண்ண உணவின்றி, உறங்க இடம் இல்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த முதியவரான ராமையா (வயது 74) என்பவர் ஜொகூர்பாரு, பிளந்தோங் சந்தியா ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த முதி யவரிடம் அவரது உறவினர்களை பற்றிக் கேட்டால் எல்லாமே இருக்கிறார்கள் என்றும் முன்பு மாசாய் ஹான் யாங் தோட்டம் டிவிஷன் மூன்றில் வசித்து வந்ததாக கூறுவதாக இல்லத்தின் பொறுப்பாளர் முகுந்தன் தெரிவித்தார். முதியவரை இல்லத்தில் வைத்து பராமரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய முகுந்தன் முதியவரிடம் எவ்வித தஸ்தாவேஜுகளும் கிடை யாது என்று அவர் சொன்னார். ஆதலால் படத்தில் காணப்படும் ராமையா என்ற முதியவரை பற்றி தெரிந்தவர்கள் முகுந்தன் 013-7999995 என்ற கைப் பேசியில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்