img
img

லண்டன் தாக்குதல்-பிரதமர் கண்டனம்
செவ்வாய் 06 ஜூன் 2017 16:05:21

img

லண்டனில் மூண்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பலத்த கண்டனம் தெரிவித்தார். இத்தகைய தீய சக்திகளை முறி யடிப்பதில் பிரிட்டனுக்கு ஆதரவு வழங்க மலேசியா முன்வந்துள்ளது. லண்டனில் ஏற்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மலேசியா இதனை வன்மையாக கண்டிக் கிறது. பிரிட்டன் மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு டத்தோஸ்ரீ நஜீப், டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட்ஹமிடி சம்பவம் குறித்து அதிர்ச்சியையும் வேதனையும் தெரிவித்தார். மலேசிய மக்கள் சார்பில் இந்த கொடூரமான சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பிரிட்டன் மக்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதி காரிகள் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பரிகாரம் காண்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். குற்றவாளிகள் நீதிக்கு முன்று நிறுத்தப் பட வேண்டும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img