பெட்டாலிங்ஜெயா சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் 22 பேருக்கு பதவி உயர்வு வழங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் அமுதா காளிமுத்து ஏஎஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டார். இன்ஸ்பெக்டர் ராஜன் ஏஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். கார்ப்பரல் நிலையிலிருந்து சார்ஜனாக பதவி உயர்வு பெற்ற வர்களில் 213 பேர். 173 பேருக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது. ஆகமொத்தம் இந்த வைபவத்தில் 406 பேருக்கு சிறப்பு செய்வதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. காவல் துறை பணி என்பது மக்களுக்காக அர்ப்பணிக்க கூடிய ஒரு பணி என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் சாமா தெரிவித்தார். சிறப்பாகவும் அயராது பணிபுரிபவர்களுக்கு நிச்சயம் காலப்போக்கில் அங்கீகாரம் கிட்டும்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்