img
img

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் 22 பேருக்கு பதவி உயர்வு
செவ்வாய் 06 ஜூன் 2017 13:02:56

img

பெட்டாலிங்ஜெயா சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் 22 பேருக்கு பதவி உயர்வு வழங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் அமுதா காளிமுத்து ஏஎஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டார். இன்ஸ்பெக்டர் ராஜன் ஏஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். கார்ப்பரல் நிலையிலிருந்து சார்ஜனாக பதவி உயர்வு பெற்ற வர்களில் 213 பேர். 173 பேருக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது. ஆகமொத்தம் இந்த வைபவத்தில் 406 பேருக்கு சிறப்பு செய்வதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. காவல் துறை பணி என்பது மக்களுக்காக அர்ப்பணிக்க கூடிய ஒரு பணி என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் சாமா தெரிவித்தார். சிறப்பாகவும் அயராது பணிபுரிபவர்களுக்கு நிச்சயம் காலப்போக்கில் அங்கீகாரம் கிட்டும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img