புத்ராஜெயா, வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு 500 வெள்ளி வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஜூன் 9-ஆம் தேதிக்குள் 16 லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு இந்த சிறப்பு ஹரிராயா நிதியுதவி வழங்கப்படும் என அது தெரிவித்தது. அதே சமயம், ஓய்வூதியம் பெறும் 770,000 முன்னாள் அரசு ஊழியர்களுக்கு தலா வெ.250 வழங்கப்படும். இவ்விரண்டு திட்டங்களுக்கும் அரசாங்கம் மொத் தத்தில் 100 கோடி வெள்ளியை செலவிடும் என்றும், அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இது பேருதவியாக அமையும் என்றும் நிதி யமைச்சு மேலும் கூறியது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்