img
img

சிறப்பான சேவை புரிந்தமைக்காக 7 தமிழ் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
வெள்ளி 02 ஜூன் 2017 16:02:04

img

அலோஸ்டார் கெடா மாநில அரச மலேசிய போலீஸ் படையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்ச்சியில் கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஏழு இந்திய போலீஸ் அதிகாரி களுக்கு பதவி உயர்வும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது. கோலமூடா மாவட்ட (சுங்கைப்பட்டாணி) போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு போலீஸ் பிரிவைச் சேர்ந்த இன்ஸ் பெக்டர் எஸ்.கந்தன் நேற்று ஏ.எஸ். பியாக பதவி உயர்வு பெற்றார். இவர் அரசியல் பிரிவில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவரோடு கெடா மாநில போலீஸ் தலைமை யகத்தைச் சேர்ந்த கே.பிரகாஷ் என்பவரும் ஏ.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார். இவர்களோடு கெடா மாநில போலீஸ் தலைமையகத்தில் நீண்டகாலமாக குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிவரும் நிக்லஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். ராஜேந்திரன், சுந்தர், முனியாண்டி, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சார்ஜனாக பதவி உயர்வு பெற்றனர். இந்த பதவி உயர்வுக்கான சின்னங் களை கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி யூசோப் பொறுத்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img