ஜார்ஜ்டவுன் பிச்சைக்காரர்களை துடைத் தொழிக்கும் நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது பிச்சைக்காரர் ஒருவரின் கையில் ரொக்கம் 8 ஆயிரம் வெள்ளியும், வங்கி சேமிப்பில் 40 ஆயிரம் வெள்ளி இருப்பதையும் அறிந்து பினாங்கு சமூக நல இலாகா அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் ஜார்ஜ்டவுன் பகுதியில் ஒரு சொந்த வீடு ஒன்று அவருக்கு இருப்பதாகவும் அறியப்படுகிறது. நேற்று கொம்தார் கட்டட வளாகத்தில் சமூக நல இலாகா அதிகாரிகளின் நடவடிக்கையில் சிக்கிய அந்த பெண் பிச்சைக் காரரிடமிருந்து இந்த உண் மைகள் வெளியானது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்