இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்சில் நடக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு மலேசிய ஆயுதப்படை மிக விழிப்பு நிலையில் இருந்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் தெரிவித்தார். இதையடுத்து சபா கடல் பகுதியில் பாதுகாப்பைப் பலப் படுத்த மேலும் இரண்டு இராணுவ ரோந்துக் கப்பல்கள் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள் ளன.சபா கட லோரத் தீவுப் பகுதிக ளில் மலேசியாவின் துரித அதிர டிப்படைப் பிரிவினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் தென் பிலிப்பைன்சி லிருந்து பட குகள் வந்து போகும் பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக உடனடித் தகவல்களை பரிமாறிக்கொள்ள மேற்கண்ட மூன்று நாடுகளுடன் அணுக்கமான உறவை கொண் டிருப்பதாக டத்தோஸ்ரீ ஹிசா முடின் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்