img
img

அண்டை நாடுகளில் குண்டுவெடிப்பு.
திங்கள் 29 மே 2017 13:46:37

img

இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்சில் நடக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு மலேசிய ஆயுதப்படை மிக விழிப்பு நிலையில் இருந்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் தெரிவித்தார். இதையடுத்து சபா கடல் பகுதியில் பாதுகாப்பைப் பலப் படுத்த மேலும் இரண்டு இராணுவ ரோந்துக் கப்பல்கள் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள் ளன.சபா கட லோரத் தீவுப் பகுதிக ளில் மலேசியாவின் துரித அதிர டிப்படைப் பிரிவினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் தென் பிலிப்பைன்சி லிருந்து பட குகள் வந்து போகும் பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக உடனடித் தகவல்களை பரிமாறிக்கொள்ள மேற்கண்ட மூன்று நாடுகளுடன் அணுக்கமான உறவை கொண் டிருப்பதாக டத்தோஸ்ரீ ஹிசா முடின் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img