நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இன்று 27-5-2017 சனிக்கிழமை புனித நோன்பை அனுசரிக்கத் தொடங்கியுள்ளனர். புனித ரமலான் மாதம் தொடங்கி யுள்ள வேளையில் முஸ்லிம்கள் நோன்பை கடைப்பிடிப்பர் என்று அரச முத்திரை காப்பாளர் டத்தோஸ்ரீ சையிட் டானியல் சையிட் அகமட் நேற்றிரவு இந்த அறிவிப்பை செய்தார். ஆட்சியாளர்கள் மன்றத்தின் அங்கீகாரத்திற்கு பின்னர் மாமன்னரின் உத்தரவுப்படி இந்த அறிவிப்பை செய்வதாக ஆர்.டி.எம். தொலைக்காட்சி வழி அறிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்