சுங்கை சிப்புட் ஈப்போ - கோலக்கங்சார் சாலையில் சுங்கை சிப்புட் கம்போங் காரை அருகில் பேருந்து மற்றும் பெரோடுவா மைவி காரும் மோதிக்கொண் டதில் கார் ஓட்டுநர் பலியானார்.முகமட் பர்ஹான் ரசாலி (வயது 24) என்று அடையாளம் காணப்பட்ட கார் ஓட்டுநர் காரினுள் சிக்கிக்கொண்டு நிகழ்விடத்திலேயே மரண மடைந்தார். மேலும் பேருந்து ஓட்டுநரும் இரண்டு பயணிகளும் காயமடைந்தனர். ஈப்போவிலிருந்து வந்து கொண்டிருந்த அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்த பேரா டிரான்சிட் பேருந்துடன் மோதியதாகப் பூர்வாங்க விசாரணையிலிருந்து தெரிய வருவதாக சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ்படைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் பத்தா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்