வரும் 27-5-2017 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு குளுவாங் சுல்தான் அப்துல் ஜலில் இடைநிலைப்பள்ளியில் (SMK SAJ) நடைபெறும் தன் முனைப்பு சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்று பயனடைய மாணவர் களையும் பெற்றோர்களையும் அழைக்கின்றனர். குளுவாங் கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாகும். 'தடம் மாறும் மாணவர்களை தடம் அறிய வைப் போம்' எனும் தலைப்பில் மலேசிய போலீஸ் கமிஷனர் டத்தோ தெய்வீகன் உரையாற்றுவார். அன்னார் எழுதிய 'வன்முறை வேண்டாம் தம்பி' எனும் நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்படும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் கிருஷ்ணசாமி 019-5545454 முரளி 016-7480329.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்