போதைப் பொருள் வைத்திருந்த ஆறு விமான பணிப்பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிப்பாங், கோத்தா வாரிசானில் அந்தப் பெண்கள் தங்கி யிருந்த வீட்டில் போதைப் பொருள் பிடிபட்டது.மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அறுவர் பெண்கள் ஆவர். தவிர பணமும் பறி முதல் செய்யப்பட்டது. அந்த ஆறு விமான பணிப்பெண்களும் போதைப் பொருள் பழக்கமுடையவர்கள் என்று நம்பப்படுகிறது. 21 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர் கள் விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்