செலெசா பொழுது போக்கு மையத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தன் முனைப்பு பயிற்சியின் போது ஒரு விளையாட்டு நிகழ்வில் நிர்வாணமாகப் பங்கேற்ற 28 ஆடவர்கள் நேற்று இங்குள்ள நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.பெரும்பாலும் மாணவர்கள் அடங்கும் அந்த 28 பேரும் பொது இடத்தில் நிர்வாணமாக இருந்ததாக பீனல் கோட் பிரிவு 294-இன் கீழ் குற்றஞ்சாட்டப் பட்டனர். அவர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் ஐவரும், இதற்கு உடந்தையாக இருந்ததாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஒவ் வொருவருக்கும் தலா 3,000 வெள்ளி அபராதமும், தாங்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்