(அலோர்ஸ்டார்) கெடா குடிநுழைவு அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழல் நடவடிக்கை தொடர்பில் மேலும் இரு குத்தகையாளர்களை எம்.ஏ.சி.சி கைது செய்துள்ளது. அவர்களில் 53 வயது டத்தோ ஒருவரும் அடங்குவார். அந்த டத்தோ கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அதே சமயம், 37 வயது குத்தகையாளர் ஒருவரும் இரவு 9.30 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் கைதானார். புலனாய்வு களில் உதவுவதற்காக அவ்விருவரையும் மே 16-ஆம் தேதி வரை தடுத்து வைக்க எம்.ஏ.சி.சி உத்தரவு பெற்றுள்ளது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்