img
img

எம்.ஏ.சி.சி யிடம் சிக்கிய தெனாகா நேஷனல் அதிகாரி.
வியாழன் 11 மே 2017 13:49:33

img

(புத்ராஜெயா) ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, தெனாகா நேஷனல் நிர்வாகியும், ஒரு குத்தகையாளரும் எம்.ஏ.சி.சி. அதிகாரிகளால் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். அரசாங்க சார்பு நிறுவனமான தெனாகா வின் பணியாளரான அவர், கடந்த 2014-இல் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட கட்டட புதுப்பிப்பு பணிக்காக குத்தகையாளரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது என்று எம்.ஏ.சி.சி வட்டாரம் கூறியது. சுமார் 51 வயது பெண்ணான அக்குத்தகையாளர் அந்த புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இரு சந்தேகப் பேர்வழி களும் நேற்றுக் காலை 11 மணிக்கு எம்.ஏ.சி.சி அதிகாரிகளால் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டனர். புலனாய்வுகள் மேற் கொள்ளப்படுவதை முன்னிட்டு இருவரும் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img