தைப்பேயிலிருந்து நேற்று முன் தினம் கோலாலம்பூர் பயணமான ஏர் ஆசியா எக்ஸ் விமானம் காற்றழுத்தத்தின் காரணமாக குலுங்கிய சம்பவத்தில் ஐந்து பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவத்தை அறிக்கை வழி ஏர் ஆசியா உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அந்த டி7 377 ரக விமானம் வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறங்கியதாக அது தெரிவித்தது. அதில் 291 பயணிகளும் 11 பணியாளர்களும் பயணம் செய்தனர். காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றனர். விமானம் குலுங்கிய சம்பவம் 1.45 நிமிட காணொளி வடிவில் நேற்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்