மலேசிய கால்பந்து சங்கத்தின் ஊடகத்துறையின் சிறப்பு அதிகாரியாக கிறிஸ்டபர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால் பந்து சங்கத்தின் தலைவராக ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் பொறுப்பேற்ற பின் பல சிறப்பு அதிகாரிகளை தேர்வு செய்தார். அவ்வகையில் எப்ஏஎம் தேர்வில் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்டபர் ராஜ் ஊடகத்துறையின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்டபர் ராஜ் நன்கு அறிமுகமான விளையாட்டு தொகுப்பாளர் ஆவார். அதே வேளையில் இப்பதவிக்கு ஓர் இந்தியர் நியமிக்கப் பட்டது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்