சென்னை: வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட புதிய விதிகளை உடனடியாக அமல்படுத்த மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். இவ்விகாரம் தொடர்பாக வழக்கறிஞர்களிடம் பேசிய அவர் வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகள் எந்த நடவடிக்கையும் எடுகன்க மாட்டோம் என உறுதிபட அறிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முறையீட்டை அடுத்து கவுல் மேற்கண்ட உறுதிகளை வழங்கியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காணவும் தயாராக இருப்பதாக தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்