img
img

புதிய சட்டதிருத்த விதிகள் உடனடி அமல் கிடையாது - வழக்கறிஞர்களிடம் தலைமை நீதிபதி கவுல் உறுதி
புதன் 15 ஜூன் 2016 12:25:02

img

சென்னை: வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட புதிய விதிகளை உடனடியாக அமல்படுத்த மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். இவ்விகாரம் தொடர்பாக வழக்கறிஞர்களிடம் பேசிய அவர் வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகள் எந்த நடவடிக்கையும் எடுகன்க மாட்டோம் என உறுதிபட அறிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முறையீட்டை அடுத்து கவுல் மேற்கண்ட உறுதிகளை வழங்கியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காணவும் தயாராக இருப்பதாக தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img