img
img

சாலை விபத்தில் இரு ஆடவர்கள் பலி!
ஞாயிறு 30 ஏப்ரல் 2017 10:58:27

img

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் சுங்கை பீசி டோல் சாவடிக்கு அருகில் நேற்று காலை சிரம்பான் நோக்கிச் சென்ற வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இரு ஆடவர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றனர். மற்றொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி செர்டாங் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிலோ மீட்டர் 303.9 இல் ஏற்பட்ட அந்த விபத்தில் 35 வயதுடைய மதன் த/பெ மாதவன் என்பவரும் 28 வயதுடைய இந்திய முஸ்லிம் நபரான அப்துல் ரசாலி என்ற ஆட வரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர். இதில் மதன் காரை செலுத்த அப்துல் ரசாலி பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். முன் இருக்கையில் அமர்ந்திருந்த கர்னேஸ் த/பெ சங்கரன் பலத்த காயங் களுக்கு உள்ளாகியிருப்பதாக காஜாங் காவல் துறை தலைவர் ஏசிபி ஒஸ்மான் நன்யான் கூறினார். இவர்களது மாதிரி ரத்தம் சோதனைக்கு அனுப் பப்பட் டுள்ளதாகவும் இறந்து போன இருவரது உடல்களும் செர்டாங் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏசிபி ஒஸ் மான் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img