தென் செபராங் பிறை சுங்கை ஜாவி போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி கோவிந்தசாமி நாட்டின் 210 ஆவது போலீஸ் தினத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். தற்போது நிபோங் திபால் காவல் நிலையத்தின் தலைவராக கடமையாற்றிய இவ ருக்கு தென் செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சபியீ அப்துல் சமாட் இப்பாராட்டு சான்றிதழை அவருக்கு வழங்கினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்