img
img

ஏஎஸ்பி கோவிந்தசாமிக்கு பாராட்டுச் சான்றிதழ்!
புதன் 26 ஏப்ரல் 2017 18:03:04

img

தென் செபராங் பிறை சுங்கை ஜாவி போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி கோவிந்தசாமி நாட்டின் 210 ஆவது போலீஸ் தினத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். தற்போது நிபோங் திபால் காவல் நிலையத்தின் தலைவராக கடமையாற்றிய இவ ருக்கு தென் செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சபியீ அப்துல் சமாட் இப்பாராட்டு சான்றிதழை அவருக்கு வழங்கினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img