இந்நாட்டில் இருக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து மலேசியாவுக்கு இதுவரை எந்தவித வேண்டுகோளும் வரவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் கூறினார். அவ்வாறு அவசியம் ஏதும் இந்தியாவிற்கு தேவைப்பட்டால் அது மலேசிய நாட்டின் தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் மூலம் மனு செய்ய வேண்டும் என்றார். இதுவரை இந்தியாவிற்கு எந்தவித தடையும் விதிக்கப்பட வில்லை. உதவி கேட்கும் இந்தியா அதனை முறையாக நாட்டின் சட்டத்துறை அலு வலகத்தின் மூலம் அதனை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்தார். ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்திய அரசாங்கத் திடமிருந்து கோரிக்கை ஏதும் வந்ததா என்று அவரிடம் கேட்ட போது டான்ஸ்ரீ காலிட் இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்