நேற்று புக்கிட் அமானில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வின் போது போலீஸ் துறையினை சேர்ந்த 43 பேருக்கு ஏபிசி என்ற தலை சிறந்த பணியாளர் விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டது. இந்த நிகழ்வில் எஸ்.சண்முகமூர்த்தி தலைசிறந்த போலீஸ் அதிகாரியாக சிறப்பிக்கப்பட்ட அதேவேளை ஏசிபிவும் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு பணியினை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் பாராட்டிப் பேசினார். மேலும், சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரி களுக்கு இது நல்லதொரு அங்கீகாரம் என்றார் அவர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்