img
img

தலைசிறந்த போலீஸ் அதிகாரியாக ஒரு தமிழர் தேர்வு!
புதன் 19 ஏப்ரல் 2017 14:46:10

img

நேற்று புக்கிட் அமானில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வின் போது போலீஸ் துறையினை சேர்ந்த 43 பேருக்கு ஏபிசி என்ற தலை சிறந்த பணியாளர் விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டது. இந்த நிகழ்வில் எஸ்.சண்முகமூர்த்தி தலைசிறந்த போலீஸ் அதிகாரியாக சிறப்பிக்கப்பட்ட அதேவேளை ஏசிபிவும் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு பணியினை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் பாராட்டிப் பேசினார். மேலும், சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரி களுக்கு இது நல்லதொரு அங்கீகாரம் என்றார் அவர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img