ஈரல் வளர்ச்சியில்லாமல் 6 மாதத்தில் பிறந்த தாட்சாயிணியின் மருத்துவ சிகிச்சைக்கு காஜாங் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெ.2300 நன் கொடையாக திரட்டி வழங்கினர். நண்பன் செய்தியினை கண்ணுற்ற தாங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் தொடர்பு கொண்டுநிதி திரட்டி குழந்தையின் தொடர் சிகிச்சைக்கு இந்த நிதியினை வழங்கியதாக காஜாங் இந்து சங்கத்தைச் சேர்ந்த ராதா கூறினார். இந்த குழந்தையின் ஈரல் நன்கு வளர்ச்சி பெற4 முறை ஊசி செலுத்த வேண்டும் என்றும் ஓர் ஊசியின் விலை 3,600 வெள்ளிக்கும் மேல் வரும் என மருத் துவரின் பரிந்துரை செய்தியை நண்பன் விரிவாக வெளியிட்டிருந்ததை பார்த்த காஜாங் வட்டாரத்தைச் சேர்ந்த பல பொது மக்கள் தொடர்ந்து உதவி வரு வதற்கு தங்களது மனமார்ந்த நன்றியினை கூறினர் இக்குழந்தையின் குடும்பத்தினர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்