சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா தண்டையார்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாவிடம் மனுத்தாக்கல் செய்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா அமைச்சர்கள் சிலரும் வந்தனர். சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. முதல் நாளான அன்று, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரு சிலரே வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அன்றைய நாளில் 7 பெண்கள் உட்பட 83 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். 2 நாள்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று தொடங்கும் வேட்பு மனுத் தாக்கலில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்