தைப்பிங் வாழ் தமிழ் மக்களுக்கு எனது சேவை தொடரும். அதை யாரும் தடுக்க முடியாது. உதவிகள் கேட்டு வரும் தமிழ் மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யத் தயாராக உள்ளதாக ஆசிரியர் சுப்பிர மணியம், தியோ தோங் கிம் ஆகிய இருவரும் பல்கலைக் கழக மாணவி நிசாலினி த/பெ மாரிமுத்துவுக்கு மடிக் கணினியை எடுத்து வழங்கினார்கள். நிசாலினி யுனிவர்சிட்டி மலேசியா, திரெங்கானு, பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவி. இவரின் தந்தைக்கு நிரந்தர வேலையில்லை. தாயார் நோய்வாய்ப்பட்டவர். எண் 514, லோரோங் 12, தாமான் கமி பி எனும் முகவரியில் குடியிருக்கும் இக்குடும்பத்திற்கு உதவிகள் செய்வோர் தாராளமாக செய்யலாம்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்