img
img

பாலியல் பலாத்காரம் புரிந்தவனே மாப்பிள்ளையா?
வெள்ளி 07 ஏப்ரல் 2017 13:29:44

img

தாசேக் குளுகோர் எம்.பி. கூறியுள்ள ஆலோசனையானது பெண்ணினத்திற்கே பெரும் கேவலத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவனுக்கே அந்த பெண்ணை திரு மணம் செய்து தர வேண்டும் என்ற மிக மட்டமான கருத்தை தான் வன்மையாக கண் டிப்பதாகவும் ஜசெக வின் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு நேற்று கூறினார். இம்மாதிரியான சம்ப வங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நிகழ்கின்றன என்பதை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும். பல வேளைகளில் திருமணமான பெண்கள் கூட இம்மாதிரியான வன்செயலுக்கு ஆளாகின்றனர். அந்த திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த வனுக்கே திருமணம் செய்து தர முடியுமா என்று காமாட்சி வினவினார். பாலியல் பலாத் காரத்திற்கு ஆளாகும் சிறுமியை அந்த ஆட வனுக்கே திருமணம் செய்து தர முடியுமா? இப்படிச் செய்வதால் நாட்டில் இம்மாதிரி யான சம் பவங்கள் அதிகரிக்காதா? பாலி யல் பலாத்காரம் கடுமையான குற்றம். அதற்கான தண்டனையை கடுமை யாக்க வேண்டுமே தவிர சம் பந்தப்பட்டவரையே மாப்பிள்ளையாக்கி விழா காணச் சொல்வது முட்டாள்தனமான செயல் இல்லையா என்றும் அவர் சாடினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img