2016ஆம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் 8 ஏ, 7 ஏ பெற்ற கெடா - பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர் களுக்கான பாராட்டு விழா 29-4-2017 அன்று பினாங்கு கொம்தார் கட்டடத்தில் ஆடிட்டோரியம் ஏ, லெவல் 5, நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு பினாங்கு என்ட்ரிகோஸ் நிறுவன ஆதரவில் நடைபெறும். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் கெடாவிலும் பினாங்கிலும் 2016ஆம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ, 7ஏ பெற்ற மாணவர்கள் அனை வரும் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு வரும் மாண வர்கள் தேர்வு சான்றிதழை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோருடன் காலை 10.00 மணிக்குள் கொம்தார் கட்டடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர். நிகழ்வுக்கு மலேசிய நண்பனின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் தலைமை ஏற்பார். எண்ட்ரிகோஸ் உரிமையாளர் எஸ்.கே.சுந்தரம் சிறப்புரை யாற்றுவார். மேலும் விவரமறிய: மலேசிய நண்பன் அலுவல கத்துடன் 03-62515981 கு.ச.இராமசாமியுடன் தொடர்பு கொள்ளலாம்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்