சுல்தானா அமினா மருத்துவமனையிலிருந்து தாதி ஒருவர் கடத்தப்பட்டார் என்ற கூற்றினை போலீசார் மறுத்தனர். அந்த தாதியர் தனது முன் னாள் காதல னுடன் தாமாகவே சென்று விட்டார் என்று தொடக்கக்கட்ட புலனாய்வுகள் தெரிவிப்பதாக ஜொகூர் போலீஸ்துறை தலைமை கமிஷனர் டத்தோஸ்ரீ வான் அகமது நஜ்முடின் தெரிவித்தார். இந்த தாதியர் காணாமல் போய் விட்டார் என்று இவரின் சகோதரர் மார்ச் 30ஆம் தேதியன்று போலீசில் புகார் செய்தார். இந்த முன்னாள் காதலனின் வயது 30 என்றும் இந்த ஆடவர் யார் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். ஆறு நாட்களுக்கு முன்பு இரண்டு ஆடவர்கள் தாதியரை மருத்துவ மனையிலிருந்து கடத்தி விட்டார்கள் என்று வாட்ஸ்ஆப்பில் பரவலாக செய்தி வலம் வந்தது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்