img
img

சிரம்பான் மாவட்ட போலீஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைவராக வரலட்சுமி நியமனம்!
வியாழன் 30 மார்ச் 2017 13:35:12

img

சிரம்பான் மாவட்ட போலீஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைவர் டிஎஸ்பி நோர் முகமட் ஹசார் மட் சின் கிளந்தான் மாநிலத்திற்கு மாற்றலாகி போவதால் அவர் வகித்த பதவிக்கு இன்ஸ்பெக்டர் வரலட்சுமி த/பெ ஜெயபாலன் நியமிக்கப்பட்டார். நேற்று காலை 11 மணியளவில் சிரம்பான் 2, போலீஸ் தலைமையகத்தில் மாவட்ட போலீஸ் ஓசிபிடி ஏசிபி தியோ ஹோக் போ தலைமையில் இந்த பதவி பரிமாற்றம் சடங்கு நடைபெற்றது. சிரம்பான் மாவட்டத்தில் பல போதைப் பொருள் குற்றச் செயல்களை முறியடித்து சிறப்பான முறையில் சேவை யாற்றிய டிஎஸ்பி நோர் முகமட்டிற்கு பதிலாக இன்ஸ்பெக்டர் வரலட்சுமி ஜெயபாலன் இப்பொறுப்பை ஏற்று சிறந்த சேவையாற்ற முடியும் என்று ஓசிபிடி தியோ ஹோக் போ நம்பிக்கை கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img