சிரம்பான் மாவட்ட போலீஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைவர் டிஎஸ்பி நோர் முகமட் ஹசார் மட் சின் கிளந்தான் மாநிலத்திற்கு மாற்றலாகி போவதால் அவர் வகித்த பதவிக்கு இன்ஸ்பெக்டர் வரலட்சுமி த/பெ ஜெயபாலன் நியமிக்கப்பட்டார். நேற்று காலை 11 மணியளவில் சிரம்பான் 2, போலீஸ் தலைமையகத்தில் மாவட்ட போலீஸ் ஓசிபிடி ஏசிபி தியோ ஹோக் போ தலைமையில் இந்த பதவி பரிமாற்றம் சடங்கு நடைபெற்றது. சிரம்பான் மாவட்டத்தில் பல போதைப் பொருள் குற்றச் செயல்களை முறியடித்து சிறப்பான முறையில் சேவை யாற்றிய டிஎஸ்பி நோர் முகமட்டிற்கு பதிலாக இன்ஸ்பெக்டர் வரலட்சுமி ஜெயபாலன் இப்பொறுப்பை ஏற்று சிறந்த சேவையாற்ற முடியும் என்று ஓசிபிடி தியோ ஹோக் போ நம்பிக்கை கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்