img
img

பணத்தை எடுக்க முயன்றபோது ஒத்துழைக்க மறுத்த ATM!
வியாழன் 30 மார்ச் 2017 12:59:11

img

வங்கியிலுள்ள பணப் பட்டுவாடா இயந்திரத்தில் பணத்தை எடுப்பதில் பலமுறை ஏமாற்றம் அடைந்த ஆடவர் சினத்தில் இரு பட்டுவாடா இயந்திரங்களை அடித்து உடைத்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் லிந்தாங் அங்சானா பண்டார் பாருவிலுள்ள வங்கியில் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆடவர் நீல நிறச் சட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்துள்ளார். அவர் அங்கிருந்து இரு பட்டுவாடா இயந்திரத்திலும் பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். பணம் வெளிவராத பட்சத்தில் அவர் கொண்டு வந்த தலைக் கவசத்தைக் கொண்டு பட்டுவாடா இயந்திரங்களை அடித்து உடைத்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img