கஞ்சா விற்றதற்காக இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவனுக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்தார். வான் முகமட் லுத்பி (வயது 35) எனும் அந்த ஆடவனுக்கு எதிராகக் குற்றத்தைப் பிராசிகியூஷன் தரப்பு நிரூபித்ததால் இந்தத் தண்டனையை வழங்குவதாக நீதிபதி கூறினார். இத்தண்டனையை எதிர்த்து வான் முகமட் லுத்பி மேல் முறையீடு செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் பாரிட் புந்தாரில் 2.7 கிலோ கிராம் அளவில் கஞ்சா விற்றதாக வான் முகமட் லுத்ப மேல் குற்றஞ்சாட்டப்பட்டது. அபாயகர போதைப்பொருள் சட்டப் பிரிவு 39 (1)(ச்)வின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படிருந்தது. மேலும் ஒரு வழக்கில், கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் 5 பிரம்படி யும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்