இளம் பெண்ணை கற்பழித்த வழக்கில் உதவி அளவையாளராக பணி புரிந்து வரும் இளைஞருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 13 ஆண்டு சிறைத் தண்டனையையும் 3 பிரம்படிகளையும் விதித்துள்ளது.செய்த தவறை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதால் முகமட் யுஹஸ்பிசா சுஹஸ்வான் சுக்ரி (வயது 23) என்பவருக்கு இந்த தண்டனையை நீதிபதி நஸ்ரி இஸ்மாயில் வழங்கினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் கம்போங் குபாங் காவா எனும் இடத்திலுள்ள வீட்டில் 15 வயது இளம் பெண்ணை அவர் கற்பழித்துள்ளார். அப்பெண் அவரின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்