வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் தடம் புரண்ட சம்பவத்தில் காரோட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.இச்சம்பவம் நேற்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் இருந்து கோலாலம்பூர் அனைத் துலக வாணிப மையத்திற்கு செல்லும் சாலையில் நிகழ்ந்தது.பொதுமக்களிடம் இருந்த தகவல் கிடைத்ததுடன் செந்தூல் தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்துக்குள்ளான காரில் இருந்து ஓட்டுநர் சொந்தமாக வெளியே வந்ததால் காரை வெட்ட வேண்டிய நிலை ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இச்சம்பவத்தால் நாடாளுமன் றத்திற்கு செல்லும் இரு வழி சாலைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்