படிக்கட்டு கம்பியின் இடுக்கில் சிறுவனின் தலை சிக்கியதால் அச்சிறுவன் சுமார் அரைமணி நேரமாக வலியால் துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.25 மணியளவில் தாமான் பெர்ச்சாம் இடாமானிலுள்ள வீடொன்றில் நிகழ்ந்தது.இச்சம்பவத்தில் சோங் ஜின் ஹி சிறுவனின் தலை படிக்கட்டின் கம்பியில் சிக்கிக் கொண்டது. இச்சம்பவம் தொடர்பில் மாலை 6.30 மணியளவில் தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்ததாக ஈப்போ மாவட்ட தீயணைப்புப் படை யின் தலைவர் பி.சுமசுவம் தெரிவித்தார். சிறுவனின் தலையை மெதுவாக அதிகாரிகள் இடுக்கிலிருந்து வெளியே இழுத்தனர். சுமார் 2 நிமிடத்தில் சிறு வனின் தலை வெளியே எடுக்கப்பட்டது.இச்சம்பவத்தில் சிறுவனுக்கு எந்தவிதக் காயங்களும் ஏற்படவில்லை என அவர் சொன்னார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்