லோரியிலுள்ள மரங்களை கீழே இறக்குவதற்காக கட்டப்பட்டிருந்த இரும்பு சங்கிலிகளை கழட்டும்போது மரம் கீழே விழுந்ததில் லோரி ஓட்டுநர் உடல் நசுங்கி மாண்டார்.இச்சம்பவம் அஜிலிலுள்ள மரப்பலகை தொழிற்சாலையில் நிகழ்ந்துள்ளது. பண்டார் வாரிசான் புத்ரியைச் சேர்ந்த அஸ்மான் அசிஸ் (வயது 56) இச்சம்பவத்தில் உயிரிழந்தார். இதன் தொடர்பில் காலை 9.40 மணியளவில் போலீசுக்கு தகவல் வழங்கப்பட்டதாக உலு திரங்கானு மாவட்ட போலீஸ் படைத் தலைவர் முகமட் அட்லி மாட் டாவுட் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் மேல் விசாரணை தொடரப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் சடலம் உலு திரங்கானு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முகமட் அட்லி தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்